|
|
 |
செ
ந்தமிழ் நாட்டின் தென் முனையான இயற்கை
எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் அரபிக்கடல் தாலாட்டும் அழகிய சிற்றூர் அன்னை
நகர் . கத்தோலிக்க திருச்சபையில் துடிப்பு மிக்க பங்காக தன் பயணத்தை
தொடங்கியிருக்கும் |
அன்னை நகர்' சமூக ,பொருளாதார ,ஆன்மீக தளங்களில் முன்
மாதிரி கிராமமாக , திருப்பணித் தளமாக உருவெடுக்கும் உத்வேகத்தோடு
 |
இலக்கை நோக்கி
விரைகிறது .அத்தகைய
முன்னெடுப்புகளின் ஒரு அங்கமாக இந்த
இணையத்தளம் அன்னை நகர் பங்கு மற்றும்
கிராம நிகழ்வுகளை ,செய்திகளை தாங்கி நிற்கிறது .
|
உங்கள் வருகைக்கு நன்றி!

|
|
|
|
|